வடமராட்சி கிழக்கு மீனவர் பிரச்சினை பற்றி இரு தரப்புடனும் பேச்சு நடத்த ஜனாதிபதி பணிப்பு
வடமராட்சி கிழக்கு உள்பட்ட வடக்கு மாகாணத்தில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறும் குற்றச்சாட்டுத் தொடர்பில் அனைத்து மீனவர் தரப்பையும் அழைத்து பேச்சு நடத்துமாறு மீன்பிடித் துறை அமைச்சருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை மாநாட்டில் வைத்தே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “வடக்கின் கடல் வளத்தை, சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களை கொண்டு, பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்புடன், தென்னிலங்கை மீனவர் அபகரிப்பதாக கூறி, வடக்கில் மீனவர் நடத்தும் … Continue reading வடமராட்சி கிழக்கு மீனவர் பிரச்சினை பற்றி இரு தரப்புடனும் பேச்சு நடத்த ஜனாதிபதி பணிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed